Versions
TOV அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
IRVTA அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. PS
ERVTA அத்துடன் மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள் என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கி றது.
RCTA மீண்டும், "தாங்கள் ஊடுருவக்குத்தியவரை நோக்குவார்கள்" என்பது மறைநூலின் வேறொரு வாக்கு.
ECTA மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது.