Versions
TOV நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
IRVTA நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
ERVTA நாம் அவரிடம், "நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
RCTA நாங்கள் அக்கிரமம் செய்தோம், உமக்குக் கோப மூட்டினோம்; ஆதலால் தான் எங்களை நீர் மன்னிக்கவில்லை.
ECTA நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!