Versions
TOV அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
IRVTA அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;
ERVTA இயேசு சூம்பிய கையை உடையவனிடம், எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும் என்றார்.
RCTA அவரோ சூம்பியகையனை நோக்கி, "வந்து நடுவிலே நில்" என்றார்.
ECTA இயேசு கை சூம்பிவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார்.