Versions
TOV நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA நான்காம் நாளில் சேதேயூரின் மகனாகிய எலிசூர் என்னும் ரூபன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 30.
RCTA நான்காம் நாளிலே ரூபன் கோத்திரத்தின் தலைவனும் செதெயூரின் புதல்வனுமான எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன்.