Bible Versions
Bible Books

1 Kings 18:30 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு:
IRVTA   அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து:
ERVTA   இப்போது எலியா ஜனங்களிடம், "இப்போது என்னிடம் வாருங்கள்" என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான்.
RCTA   அப்போது எலியாசு எல்லா மக்களையும் நோக்கி, "எல்லாரும் என்னிடம் வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகே வந்தனர். உடனே எலியாசு முன்னே இடிந்து கிடந்த ஆண்டவருடைய பலிபீடத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.
ECTA   அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us