Bible Versions
Bible Books

1 Kings 18:34 (AKJV) American King James Version

Versions

TOV   பிற்பாடு அவன்: நீங்கள் நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
IRVTA   பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள்.
ERVTA   எலியா, "ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்" என்று சொன்னான். அவன், "மீண்டும் செய்க" என்றான். பிறகு அவன், "மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்" என்று சொன்னான்.
RCTA   மக்களை நோக்கி, "நான்கு குடம் தண்ணீர் கொணர்ந்து தகனப் பலியின் மேலும் விறகுகளின் மேலும் ஊற்றுங்கள்" என்றார். பிறகு, "இன்னும் ஒருமுறை அப்படியே ஊற்றுங்கள்" என்றார். "மூன்றாம் முறையும் அப்படியே ஊற்றுங்கள்" என்று அவர் கூற, அவர்கள் மூன்றாம் முறையும் ஊற்றினார்கள்.
ECTA   "நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் " என்றார். அவர் "இரண்டாம் முறையும் செய்யுங்கள் ", என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் "மூன்றாம் முறையும் செய்யுங்கள்" என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us