Versions
TOV அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
IRVTA அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
ERVTA அதற்கு யோனத்தான், "வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்" என்றான். இருவரும் வெளியே போனார்கள்.
RCTA அதற்கு, யோனத்தாசு தாவீதை நோக்கி, "ஊருக்கு வெளியே வயலுக்குப் போவோம், வா" என்றான். இருவரும் வயலை அடைந்தனர்.
ECTA அதற்கு யோனத்தான் தாவீதிடம் "வெளியில் செல்வோம் வா!" என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.