Versions
TOV அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
IRVTA அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பிவந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்றான். PS
ERVTA அதற்கு மிகாயா, "ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!" என்றான்.
RCTA அதற்கு மிக்கேயாஸ் அரசனை நோக்கி, "தாங்கள் சமாதானத்தோடு திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும். மக்களே, நீங்கள் எல்லாரும் இதை நன்றாய்க் கவனித்து கொள்ளுங்கள்" என்றார்.
ECTA அதற்கு மீக்காயா, "நலமாய் நீ திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே, இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.