Versions
TOV யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
IRVTA {யோவாசின் துன்மார்க்கம்} PS யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்
ERVTA யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை அரசன் கவனித்தான்.
RCTA யோயயியாதா இறந்தபின் யூதாவின் தலைவர்கள் வந்து அரசனுக்கு மரியாதை செலுத்தினர். அப்பொழுது அரசன் அவர்களின் உபசார மிகுதியினால் மயங்கி அவர்களது விருப்பப்படி நடக்கத் தொடங்கினான்.
ECTA ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.