Versions
TOV நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
IRVTA நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார். PE
ERVTA நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன். நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன், நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்."’
RCTA நிலத்தில் நமக்காக அவளை விதைப்போல விதைப்போம். 'அன்பு பெறாதவள்' மேல் நாம் அன்பு கூருவோம். (24) 'எம் மக்களல்லர்' என்பவனை நோக்கி 'எம் மக்கள்' என்போம்; அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்."
ECTA நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், "லோ ருகாமா" வுக்குக் கருணை காட்டுவேன்; "லோ அம்மீ" யை நோக்கி, "நீங்கள் என் மக்கள்" என்பேன்; அவனும் "நீரே என் கடவுள்" என்பான்.