Versions
TOV அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
IRVTA அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். புதையல், முத்துக்கள்பற்றிய உவமைகள் PEPS
ERVTA நல்ல மனிதர்கள் சூரியனைப் போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக் கொள்ளுங்கள்.
RCTA அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
ECTA அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."