Versions
TOV ஏழாம் நாளில் அம்மீயூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA ஏழாம் நாளில் அம்மீயூதின் மகனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 48.
RCTA ஏழாம் நாளிலே எபிராயீம் கோத்திரத்தின் தலைவனும் அமியூதின் புதல்வனுமான எலிஸ்மா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA ஏழாம் நாள்; எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா; இவர் அம்மிகூதின் மகன்.