Versions
TOV பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA பன்னிரண்டாம் நாளில் ஏனானின் மகனாகிய அகீரா என்னும் நப்தலி சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 78.
RCTA பன்னிரண்டாம் நாளிலே நெப்தலி கோத்திரத்தின் தலைவனும் ஏனானின் புதல்வனுமான ஐரா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA பன்னிரண்டாம் நாள்; நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்;