Versions
TOV அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
IRVTA அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள்.
ERVTA அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, "நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்" என்று கேட்டாள்.
RCTA அப்பெண் சாமுவேலைக் கண்டவுடன், உரத்த சத்தமாய்க் கூவி, சவுலை நோக்கி, "நீர் தானே சவுல்; ஏன் என்னை ஏமாற்றினீர்?" என்றாள்.
ECTA அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, "நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்? என்று சவுலை நோக்கிக் கூறினாள்.