Versions
TOV அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
IRVTA அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது;
அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
ERVTA பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது. ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
RCTA பூமி அதிர்ந்து நடுங்கினது. அவர் கோபம் கொண்டபடியால் மலைகளின் அடித்தளங்களே நடுங்கிக் குலுங்கின.
ECTA அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம கடுஞ்சினத்தால் அவை நடுங்கின.