Versions
TOV அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள்.
IRVTA அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.
ERVTA தாவீதின் வேலையாட்கள் அவனிடம், "நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்?. ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?" என்று கேட்டனர்.
RCTA அதைக் கண்டு அவர் ஊழியர் அவரை நோக்கி, "நீர் என்ன செய்தீர்? பிள்ளை உயிரோடு இருக்கையில் நோன்பு காத்து அழுதீர்; பிள்ளை இறந்த பின்போ நீர் எழுந்து சாப்பிடுகிறீரே?" என்றனர்.
ECTA "நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்; ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே! என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினார்.