Versions
TOV யூதேயாவைவிட்டு மறுபடியுங்கலிலேயாவுக்குப் போனார்.
IRVTA யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
ERVTA (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப் பற்றி இயேசுவும் அறிந்து கொண்டார்.
RCTA இதை அறிந்த ஆண்டவர் யூதேயாவை விட்டு மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். -
ECTA யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.