Versions
TOV ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
IRVTA ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
ERVTA "நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல" என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான்.
RCTA ஏனெனில், அருளப்பர் அவனை நோக்கி, "நீ அவளை வைத்திருக்கலாகாது" என்று சொல்லியிருந்தார்.
ECTA ஏனெனில் யோவான் அவனிடம், "நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல" என்று சொல்லிவந்தார்.