Versions
TOV கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
IRVTA கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA முன்னாட்களில் காபாவில் நடந்ததுபோல் அவர்கள் கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டனர்; அவர்களுடைய அக்கிரமத்தை ஆண்டவர் நினைவில் கொண்டு அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.
ECTA கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே, அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்; அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.