Versions
TOV அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,
IRVTA அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,
ERVTA அவனை பொது ஜனங்கள் தங்களை விட்டு ஒதுக்கித் தள்ளிவிடலாம். மோளேகுக்குத் தன் பிள்ளையைக் கொடுத்த அவனைப் புறக்கணிக்கலாம். அவர்கள் அவனைக் கொல்லாமல் விடலாம்.
RCTA அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மெலோக்குக்கு நேர்ந்து கொடுத்தானென்று அறிந்திருந்தும் நாட்டு மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல், கடவுளின் கட்டளையை அற்பமாய் எண்ணி, அவனைக் கொல்லாமல் கண்ணோட்டமாய் விட்டு விட்டாலோ,
ECTA தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,