Versions
TOV நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
IRVTA நான் வந்து பூமியை அழிக்காமலிருக்க, அவன் தகப்பன்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய தகப்பன்களிடத்திற்கும் திருப்புவான். PE
ERVTA This verse may not be a part of this translation
RCTA நாம் வந்து உலகத்தைச் சாபனையால் தண்டிக்காதபடி, தந்தையரின் உள்ளங்களை அவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் உள்ளங்களை அவர்கள் தந்தையரிடமும் அவர் திருப்பிவிடுவார்."
ECTA நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். "