Versions
TOV அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
IRVTA அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள். PE
ERVTA அவர்கள் தம் கோபத்தைக் காட்டுகிற தருணமாகிய மாபெரும் நாள் வந்துவிட்டது. அதனை எதிர்த்து ஒருவராலும் நிற்கமுடியாது. என்று கூறினார்கள்.
RCTA ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் பெருநாள் வந்துவிட்டது, அதை எதிர்த்து நிற்பவன் யார் ?" என்று சொன்னார்கள்.
ECTA ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?" என்று புலம்பினார்கள்.