Versions
TOV ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.
IRVTA ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என்னுடைய மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிக செலவு உண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனமில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.
ERVTA தாவீது அரசன் அப்சலோமிடம், "இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்" என்றான். தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை., ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.
RCTA அப்போது அரசர் அப்சலோமைப் பார்த்து, "வேண்டாம், மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிகச் செலவாகுமே" என்றார். ஆனால் அவன் அவரை வருந்திக் கேட்டுக் கொண்ட படியால் அரசர்வரச் சம்மதிக்காவிடினும் அவனை ஆசீர்வதித்தார்.
ECTA அரசர் அப்சலோமிடம், என் மகன், அப்சலோம!; வேண்டாம். நாம் அனைவரும் செல்ல வேண்டாம். உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம்" என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் சொல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.