Versions
TOV அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.
IRVTA அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.
ERVTA 32.
RCTA அவர்கள் அப்நேரை எபிரோனில் அடக்கம் செய்த பிறகு, தாவீது அரசர் அப்நேரின் கல்லறையருகே ஓலமிட்டு அழுதார். எல்லா மக்களும் புலம்பி அழுதனர்.
ECTA அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம் குரலை உயர்த்தி அழுதார். மக்கள் அனைவரும் அழுதார்கள்.