Versions
TOV ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
IRVTA ராஜா அப்னேருக்காகப் புலம்பி:
“மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
ERVTA அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்: "அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
RCTA அரசர் அப்நேரின் பொருட்டு ஒப்பாரியிட்டு அழுது, "கோழைகள் சாகிறது போல் அப்நேர் நிச்சயம் சாகவில்லை.
ECTA அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்; "மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?